Apr 30, 2024

Pavitrotsavam 6.10.2023

அருணாசலம். நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் சார்பாக. நடைபெற்று வருகின்ற பவித்ரோத்ஸவம் என்னும் பெருஞ்சாந்தி பெருவிழாவில். இன்று 6-10-2023 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பவித்ரோத்ஸவ பெருஞ்சாந்தி திருவிழா கோலாகலமாக அற்புதமாக நடந்து முடிந்தன.Read More

Apr 30, 2024

Pavitrotsavam 25.10.2023

அருணாசலம் இன்று 25 -10 -2013 புதன்கிழமை மாலையும் மறுநாள் 26 10 2013 வியாழக்கிழமை காலையும் பரமேஸ்வரனின் பரம கருணையினாலும் எங்களை வழிநடத்தக்கூடிய காரைக்கால் சிவ ஸ்ரீ அண்ணா அவர்கள், மயிலை சிவ ஸ்ரீ அண்ணா அவர்களின் ஆசிர்வாதத்தோடும் வழிகாட்டுதல் படியும் விழுப்புரம் மாவட்டம்Read More

Apr 29, 2024

Pavitrotsavam 2024

அருணாசலம் காரைக்கால், மயிலை குருநாதர்களின், குரு முதல்வர்கள், சமய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற பவித்ரோத்ஸவ வைபவத்தில் கலந்து கொண்ட ஆசார்ய,சாதக, உப சாதக பெருந்தகைகளையும். இவ்வைபவம் நடைபெற மூல ஆதாரமாக இருந்த உபயதாரர்களுக்கும். ஏனைய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும். சபாவின் சார்பாக நமஸ்காரங்களை தெரிவித்துக்Read More