Nov 15, 2025

ஶிவதீக்ஷா வைபவம் – 2025

அருணாசலம் 2025 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ் எல்லாம் வல்ல ஶ்ரீ அபீதகுசாம்பிகா ஸமேத ஶ்ரீ அருணாசலேஶரின் தனிப்பெரும் கருணையினாலே, ஆதிஶைவ குலத்தில் உதித்தவர்களுக்கு, ஶிவதீக்ஷா வைபவமானது, நிகழும் ஸ்வஸ்திஶ்ரீ விஶ்வாவஸு வருடம் மார்கழி மாதம் 1ஆம் நாள், 16.12.2025 செவ்வாய்கிழமை காலை ஷடஶீதி புண்யகாலத்தில்,Read More

Apr 25, 2025

சிவ தீக்ஷா வைபவம்

உ சிவமயம் அருணாசலம் சைவசாஸ்த்ர  ப்ரசார சபா  பெருமையுடன் நடத்தும் ஸித்தாந்த சைவ நெறியை முறையாக பின்பற்ற விரும்பும் அடியார்களுக்கான “சிவ தீக்ஷா வைபவம்”  உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வீடுபேறு அடைய வேண்டி பரமகருணாமூர்த்தியாகிய சிவபெருமான் வேத-சிவாகமங்களை அருளியுள்ளார். சிவபெருமானின் அருள்மொழிகளாகிய அவ்வாகமங்களில் சொல்லியRead More

Dec 4, 2024

2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ்

அருணாசலம் 2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ் எல்லாம் வல்ல ஶ்ரீ அபீதகுசாம்பிகா ஸமேத ஶ்ரீ அருணாசலேஶரின் தனிப்பெரும் கருணையினாலே, ஆதிஶைவ குலத்தில் உதித்தவர்களுக்கு, ஶிவதீக்ஷா வைபவமானது, நிகழும் ஸ்வஸ்திஶ்ரீ க்ரோதி வருடம் மார்கழி மாதம் 1ஆம் நாள், 16.12.2024 திங்கட்கிழமை காலை ஷடஶீதி புண்யகாலத்தில்,Read More

Apr 22, 2024

மார்கழி 1 சிவதீக்ஷா வைபவம்

ஞானப்பிழம் பாய் அருள் பாலிக்கும் ஜோதி நாயகன் அருணாசலேஸ்வரனின் பரம கருணையினாலும் குருவின் திருவருள் துணைக் கொண்டும். நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் மூலமாக ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் நடைபெறக்கூடிய சிவதீக்ஷா வைபவமானது இவ்வாண்டும் சோபக்ருது வருடம் ஷடசீதி புண்யகத்தில்Read More

Feb 26, 2024

மாசி 1 சமஸ்டி தீக்ஷா

அருணாசலம். எம்பெருமான் பரமேஸ்வரனின் பரம கருணையினால் வருடம் தோறும் மாசி 1ஆம் நாள் சமஸ்டி தீக்ஷாவைபவமானது வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   அவ்வகையில் இவ்வருடம் புதுச்சேரி திருக்காஞ்சி ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் திருத்தலத்திலே #சிவ நெறியை முறையாக பின்பற்ற விரும்பும் சிவ அடியார்களுக்கான சிவதீக்ஷாRead More