Admin
https://sivaagama.org

2025 – Saiva Siddhanta Class

Sivamayam – Arunachalam Saiva Sastra Prachara Sabha Proudly Announces Saiva Siddhanta Classes (Focusing on śivajñānabodhaḥ) (Online Mode) Start Date: March 02, 2025 – Sunday Duration: 11 weeks (every Sunday) Time: 8:30 PM to

2025 – ஶைவ ஸித்தாந்த வகுப்புகள்

உ ஶிவமயம் – அருணாசலம் ஶைவ ஶாஸ்த்ர ப்ரசார ஸபா பெருமையுடன் நடத்தும் ஶைவ ஸித்தாந்த வகுப்புகள் (14 மெய்கண்ட ஶாஸ்த்ரங்கள்) (இணையதள வழியில்) ஆரம்ப நாள்: மாசி மாதம் 27ஆம் நாள், 11.03.2025 முதல் காலம்: எட்டு மாதம் (96 வகுப்புகள்) நாட்கள்: வாரத்திற்கு

2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ்

அருணாசலம் 2024 – ஶிவதீக்ஷா வைபவ அழைப்பிதழ் எல்லாம் வல்ல ஶ்ரீ அபீதகுசாம்பிகா ஸமேத ஶ்ரீ அருணாசலேஶரின் தனிப்பெரும் கருணையினாலே, ஆதிஶைவ குலத்தில் உதித்தவர்களுக்கு, ஶிவதீக்ஷா வைபவமானது, நிகழும் ஸ்வஸ்திஶ்ரீ க்ரோதி வருடம் மார்கழி மாதம் 1ஆம் நாள், 16.12.2024 திங்கட்கிழமை காலை ஷடஶீதி புண்யகாலத்தில்,

Pavitrotsavam 6.10.2023

அருணாசலம். நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் சார்பாக. நடைபெற்று வருகின்ற பவித்ரோத்ஸவம் என்னும் பெருஞ்சாந்தி பெருவிழாவில். இன்று 6-10-2023 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பவித்ரோத்ஸவ பெருஞ்சாந்தி திருவிழா கோலாகலமாக அற்புதமாக நடந்து முடிந்தன.

Pavitrotsavam 25.10.2023

அருணாசலம் இன்று 25 -10 -2013 புதன்கிழமை மாலையும் மறுநாள் 26 10 2013 வியாழக்கிழமை காலையும் பரமேஸ்வரனின் பரம கருணையினாலும் எங்களை வழிநடத்தக்கூடிய காரைக்கால் சிவ ஸ்ரீ அண்ணா அவர்கள், மயிலை சிவ ஸ்ரீ அண்ணா அவர்களின் ஆசிர்வாதத்தோடும் வழிகாட்டுதல் படியும் விழுப்புரம் மாவட்டம்

2 Day International Seminar

சிவாலயங்களுக்கு மூலம்/அடிப்படை சைவாகமங்களே எனும் தலைப்பில் நடத்தும் இரண்டு-நாள் ஸர்வதேச கருத்தரங்கு 5 6 DECEMBER 2023 Invitation

Pavitrotsavam 2024

அருணாசலம் காரைக்கால், மயிலை குருநாதர்களின், குரு முதல்வர்கள், சமய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற பவித்ரோத்ஸவ வைபவத்தில் கலந்து கொண்ட ஆசார்ய,சாதக, உப சாதக பெருந்தகைகளையும். இவ்வைபவம் நடைபெற மூல ஆதாரமாக இருந்த உபயதாரர்களுக்கும். ஏனைய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும். சபாவின் சார்பாக நமஸ்காரங்களை தெரிவித்துக்

மார்கழி 1 சிவதீக்ஷா வைபவம்

ஞானப்பிழம் பாய் அருள் பாலிக்கும் ஜோதி நாயகன் அருணாசலேஸ்வரனின் பரம கருணையினாலும் குருவின் திருவருள் துணைக் கொண்டும். நமது சைவ சாஸ்த்ர ப்ரசார ஸபாவின் மூலமாக ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் நடைபெறக்கூடிய சிவதீக்ஷா வைபவமானது இவ்வாண்டும் சோபக்ருது வருடம் ஷடசீதி புண்யகத்தில்

Sthotram

உ சிவமயம் அருணாசலம் சைவசாஸ்த்ர  ப்ரசார சபா  பெருமையுடன் நடத்தும்  ஸ்தோத்ர பயிற்சி (இணையதள வழியில்)  ஆரம்ப நாள்:  சித்திரை மாதம் 27 ஆம் நாள், 10-05-2024 வெள்ளிக்கிழமை – வகுப்பு ஆரம்பம்   பயிற்சி ஆசிரியர்: “கீதம் ஆசிரியர்”, “கீத வாணி”, “கர்நாடக சங்கீத ரத்னம்”

Thirumurai

உ  சிவமயம் அருணாசலம் சைவசாஸ்த்ர  ப்ரசார சபா  பெருமையுடன் நடத்தும்  தேவாரத் திருமுறை பயிற்சி (இணையதள வழியில்)  ஆரம்ப நாள்:  சித்திரை மாதம் 27 ஆம் நாள், 10-05-2024 வெள்ளிக்கிழமை – வகுப்பு ஆரம்பம்  பயிற்சி ஆசிரியர்: “தேவார கலாமணி”, “திருமுறை கலாநிதி” திரு வே.